யாழில் பயங்கரம்!..7 மாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு வீட்டில் நடந்த துயரம்! அச்சத்தில் ஊர்….

Loading… யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவரே பலியானார். குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையிட முற்பட்டுள்ள வேளையில் கொள்ளையர்களுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த கர்ப்பிணி பெண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading… சம்பவம் தொடர்பில் அயலவர்கள் … Continue reading யாழில் பயங்கரம்!..7 மாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு வீட்டில் நடந்த துயரம்! அச்சத்தில் ஊர்….